நகம் கடித்து காத்திருக்க
நிதானமாக வருவாய்
நேரத்திற்க்கு
தாமதத்திற்கு தண்டனை முத்தம்
தரவேண்டுமென்பேன்
நான் ஏன்? தரவேண்டுமென்பாய்.!
நேரம் கழித்து வந்ததற்கென்பேன்.!
லூசு! நீதான்டா முன்னமே வந்து
காத்திருக்கிறாய் என்று
கை கடிகாரத்தை காண்பிப்பாய் பின்பு
காலம் தெரியாமல்
காதல் பேசிக் கிடந்து
கனவில் கண்ட இனிய
நிமிடங்களை
நிஜமாக்கித்தருவாய்..
புறப்படுவதற்கு முன்பு
எனது
ஏக்கத்தை புரிந்து கொண்டு
ஏமாற்றாமல் தருவாய்
எனக்கான முத்தங்களை
எப்படியோ காத்திருந்த நமது காதலுக்கு
எதிர்பார்த்தபடி முத்தம் கிடைத்தது.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
18 கருத்துரைகள்:
வடை வாங்க வந்துட்டோம்ல ....
இதுதான் உண்மையான கவிதை.. அருமை..அருமை..நான் எழுதரது கவிதைன்னு சொல்லிக்களாம் அவ்வளவுதான்..
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி கருன்
கவிதைகள் அருமை..
புகைப்படங்ள் பொருத்தமாக உள்ளது..
வாழ்த்துக்கள்..
# கவிதை வீதி # சௌந்தர் said...
கவிதைகள் அருமை..
புகைப்படங்ள் பொருத்தமாக உள்ளது..
வாழ்த்துக்கள்..
உங்கள் ஆதரவிற்கு நன்றி அண்ணா.
See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_18.html
நல்லா இருக்குங்க கவிதை :)
கவிதை சூப்பரா இருக்கு சகோ...
நல்லா எழுதுரீங்க..
வாழ்த்துக்கள்
அன்புடன்
ரஜின்
கவிதை கலக்கல்.. அதே போல் பொருத்தமான ஸ்டில்கள் அழகு
கலக்கல்...:))
காதல் கசிகிறது கவிதையின் வரிகளில், தொடர்ந்து எழுதுங்கள்...
//அப்பாவி தங்கமணி said...
கலக்கல்...:))//
நன்றி மேடம்.
//பாரத்... பாரதி... said...
காதல் கசிகிறது கவிதையின் வரிகளில், தொடர்ந்து எழுதுங்கள்...//
நன்றி சகோ
அருமை அருமை
பின்னிட்டீங்க போங்க:))) எப்படிங்க???
நன்றி Giruba
@Thamizhmaangani
நன்றி தோழி
Post a Comment